Pages

Friday, October 28, 2011

உருகிய காதல்....

உருகிய காதல்....


காதலித்துப் பார்!

கவிதையின் வார்த்தை வரும் .

காதலிக்க பெண் வருவாளா...?

காதல் கஷ்டம் தான்.
 
கவிதையாக மலரும் என்றால் 

மலரட்டும் .

என் எதிர்காலமே கனவு 
என் காதல் சேரும் போது.

எதிர் கால வாழ்க்கையும் 

சேறாகும்.
இடையில் நின்றுப் பார்ப்பாள்

பார்த்தால் இடையே தெரியாது 

மகிழ்ச்சியாக பேசுவாள் -மறு 

பிறவியில் சேர்ந்து வாழலாமென்று .


சாந்தமாக பேசுவாள் 



சந்தன மணம் வீசமட்டாள்

மொட்டாய் இருப்பாள்

பூவாய் மலரமட்டாள்.

காயாய் இருப்பாள் 

கனியாக மாட்டாள் 

கன்னியாக இருப்பாள் 

காதலிக்க மாட்டாள் ..

அழகாய் இருப்பாள் 
 ஆசைப்பட மாட்டாள் .

காதலித்துப்   பார்  !
கஷ்டம் வரும் ..

பி 

ன்

பு 

தா 

ன் 

கவிதையின்  வார்த்தை வரும் .....


இந்தக் கவிதையின்  மூலம் ஒன்றை 

உணர வேண்டும் ..



காதல் உண்மை தான் ஆனால்

காதலி பொய் .   என்பது புரிகிறது .

நான் சொல்வது ..

 

காதலிப்பது தவறில்லை 

காதலித்த பெண்ணை கை விடுவது தான்  தவறு ..



                                                                                                நன்றி.




































































Tuesday, October 18, 2011

பார்க்க..... ரசிக்க ....

பார்க்க..... ரசிக்க ....















































































bye bye bye   ................................................



Tuesday, October 4, 2011

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் .............

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை  வாழ்த்துக்கள்   .............




கல்வி தரும் கலைமகள்

 
கல்வி தரும் கலைமகள்
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் " ---- மகாகவி பாரதியார்

                                                                                                                                                                          அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்பா.


நாளை 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள்

வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி பூஜை ஒரு ஜாலி தான்.

அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்

.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை

அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.

அய் ஜாலி தான்



குறிப்பாக ...

கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகக் இன் நன்னாளில் புத்தகங்களை வைத்து வணங்கி  அன்றைய தினம் ஒரு பத்து வரிகளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்


  எல்லா வளமும் பெற்று கல்வியால் வளர்ச்சி பெற்று இறைவனது

அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...


மறுபடியும் வாழ்த்துக்கள்