Pages

Monday, December 31, 2012

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ..........

அன்பு நண்பர்களே அமுதம் தமிழ் இன்

 இனிய ஆங்கிலப்புத்தாண்டு

 வாழ்த்துக்கள் ..........








Thursday, October 25, 2012

வெற்றி........






வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் 

கடமைக்கு செய்தால் தோல்வி 

கடமையாய் செய்தால் வெற்றி .

                                                                  -    சச்சின்  டெண்டுல்கர்






என்ன செய்யப்போகிறோம் என்று 

யோசிக்காதே என்ன செய்யலாம் என்றே 

யோசி வெற்றி உன் காலடியில்

                                                      -சுவாமிவிவேகானந்தர் 

Monday, October 22, 2012

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் ..



                      



கல்வி தரும் கலைமகள் 

                                                         

கல்வி தரும் கலைமகள்
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் " ---- மகாகவி பாரதியார்

                                                                                                                                                                          அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்பா.


நாளை 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள்

வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி பூஜை ஒரு ஜாலி தான்.

அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்

.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை

அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.

அய் ஜாலி தான்



குறிப்பாக ...

கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகக் இன் நன்னாளில் புத்தகங்களை வைத்து வணங்கி  அன்றைய தினம் ஒரு பத்து வரிகளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்...


  எல்லா வளமும் பெற்று கல்வியால் வளர்ச்சி பெற்று இறைவனது

அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...


மறுபடியும் வாழ்த்துக்கள்














Monday, July 30, 2012

காதல் மேல் நம்பிக்கை வையுங்கள் ....




என் நண்பர் சொன்னார்..

                          ஞாயிற்றுக்கிழமை என்றால்  நண்பர்கள் 


எல்லாம் கூடி ஜாலியாக பேசிக்கொள்வது வழக்கம்


 அப்போது ஒரு நண்பர் சொன்னார் நம் ஊரின்


திருமணமண்டபத்தின் சுவற்றில் 7 ம் வகுப்பு 


படிக்கும்  இரு மாணவிகள் சிரித்துக்கொண்டே 


கவிதை எழுதினார்கள் என்று !






       பொதுவாக சுவற்றிலோ ,கோவில்களின் 


சுவற்றிலோ, சாக்பீஸ் அல்லது அடுப்புக்கரி ,


இவற்றால் கிறுக்குவது வழக்கம் அதே போல் அந்த 


மாணவி


எழுதியக் கவிதை


காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களை
நம்பாதே ....!

       இந்தக்கவிதையை பார்த்த சிலபேர் இந்த சின்ன 


பொண்ணுங்களுக்கு எப்படி தோணுது பாரு


உடனே அதை மாற்றி எழுதினார் ஒருவர்

         காக்கும் நாயை
         நம்பு !
         காதலிக்கும் ஆண்களையும்
         நம்பு !


எனது பார்வையில்

         காக்கும் நாயை
       நம்பு !
       காதலிக்கும் பெண்ணை
       நம்பாதே !


இப்படியே போனால் சொல்லிக்கொண்டுதான் 


இருக்க வேண்டும் காதலில் ஆணோ? பெண்ணோ? 


நன்றி உள்ள பிராணியான நாய் மேல் வைத்த


நம்பிக்கையை ஏன் காதல் மேல் வைப்பதில்லை ....?














Thursday, July 19, 2012

வெறுப்பவன் ..





"தாய்க்காக

மனைவியை

வெறுப்பவனும் -மிருகம்.

மனைவிக்காக

தாயை

வெறுப்பவனும் -மிருகம். "

Tuesday, July 17, 2012

காதலன் நிலை ..?



அன்று
அவளை
காதலிக்க
  class cut அடித்தேன் .
இன்று
அவளை
  மறக்க
  bar'il cut'ing அடிக்கிறேன் .

Wednesday, July 11, 2012

உடமை ..





"காதல் என்பது

             பொது உடமை

கஷ்டம் மட்டும் தான்

             தனி உடமை "

Tuesday, July 3, 2012

வேலை நிறுத்தம் ..








கண்ணீர் கூட

வேலை நிறுத்தம்

செய்கிறது .

எங்கே -என்

கண்மணி கரைந்து

விடுவாள் என்று !

Thursday, June 21, 2012

உன் மௌனத்தின் வலி .






ஒரு துளி 

இரத்தம் வரவில்லை!ஆனால் 

என் இதயம் 

வலிக்கிறது -நீ 

பேசாமல் இருக்கும் 

மௌனத்தைப் பார்த்து ...




Monday, May 14, 2012

பிரிவு உபசார விழா:





   ஒவ்வொரு கல்லூரியிலும் விடைபெறு விழா என்பது நடத்தப்பட வேண்டிய

ஒன்றாகும் .அது தான் முதலாமாண்டு மாணவர்களுக்கு சிறப்பு கடமையும்

கூட .அந்த வகையில் நான் பயிலும் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் -11

தமிழ்த் துறையில் விடை பெறு விழாவானது 10 .04 .2012 செவ்வாய்க்கிழமை

அன்று முதலாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் தலைமை நண்பர்களுக்கு

நடத்தினோம் .விழாவில் தொடக்கமாக

     தமிழ்த்தாய் வாழ்த்து:

    முதலாமாண்டு மாணவிகள்

                      ப.சத்யா ,
                     சி.சசிகலா

 தொகுப்புரை :
          
         விழாவில் முதலாமாண்டு மாணவனாகிய நான் [மு. சதீஷ்குமார்] ஒரு

        சிறு கவிதையின்  மூலம் வெளிப்படித்தினேன்.

பிரிவு

"பிரிவு என்பது
நிரந்திரமில்லை !
பிரிவு இல்லாமல்
வாழ்கை இல்லை !
பிரிவு என்பதே ஓர்
சந்திப்பிற்க்குத்தான்.
பிரிவு என்பது
உண்மையில் பிரிவே இல்லை .
பிரிவுதான் நம் வாழ்வின்
அடுத்த கட்டத்திற்கு
செல்லும் பாதை .  "

வரவேற்புரை :

            முதலாமாண்டு மாணவர் தே.பாரதி  அவர்கள் வரவேற்புரை வகுத்தார் .

சிறப்புரை :

      இவ் விழாவிற்கு எங்கள் ஆசான் தமிழ்த்துறைத் தலைவர்

      முனைவர் :பெ.மாதையன் அய்யா அவர்கள் சிறப்புரை வகுத்தார் .

அவர் பேசிய பொது எடுத்த படம்  :




இவ் விழாவில் எங்கள் துறை பேராசிரியர்கள் :

தி .பெரியசாமி
வை .இராமராஜபண்டியன்
சு .வேலாயுதன்
க .மைதிலி
இரா.வசந்தமாலை

போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் :



மாணவர்களின் கருத்துரை :

முதலாமண்டு மாணவர்கள் தம் நன்றியினை தெரிவித்தும் கவிதை ,பாடல் ,பேச்சு ,போன்ற வகையில் வெளிப்படித்தினர் .

அவர்களின் பெயர்கள் வருமாறு :

பெ .மகேஸ்வரி
ஜெ,மாமல்லன் (கவிதை )
கிருஷ்ணவேணி  (கவிதை )
போன்றோர் .

ஏற்புரை வழங்குதல்:

இதனை தொடர்ந்து மாணவர்கள் பங்களிப்பில் தலைமை நண்பர்கள் ஏற்புரை வகுத்தனர் ஒவொருவரும் தம் உள்ளார்ந்த நினைவுகளையும் ,நன்றியினையும் தெரிவித்தனர் .

குறிப்பிடத்தக்கவர்கள் :

ம .விசுவநாதன்
ர .ராதிகா
கி .வசந்தக்குமார்
ரா.கெஜலக்ஷ்மி



நன்றியுரை :

விழாவின் இறுதியாக முதலாமாண்டு மாணவர் s .தினேஷ்குமார் நன்றியுரை பேசினார் .

ஆக நண்பர்களே விடை பெருவிழா என்பது பிரிவின் வருத்தமாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் பாதை என்று எண்ணி வாழ்த்தி தலைமை நண்பர்களோடு எப்போதும் இருங்கள் .



பிரிவு பற்றி என் அன்புத் தோழி எழுதிய கவிதை:

"எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
பிரிவதற்க்கெனவே
இணைந்தோம் .
கல்லுரி வாழ்வில்
கவலை ஏது?
சிறகில்லாமல்
பறந்தோம் .
வகுப்பில் பதிந்திருக்கும் நம்
உள்ளங்காலின் ரேகைகள்
யாராக இருந்தாலும் கிண்டல்
அடித்த நம் நினைவுகள்
ஆண்டுகள் இரண்டு நொடியைபோல
போனது எப்படி ?தெரியவில்லை
காலன் செய்த மாயம் .
இனிமேல் எங்கே
என்ன ஆவோம்
இந்த நிமிடம் தெரியவில்லை ?
சிரிக்கும்  காலம் முடிந்தது
இனிமேல்
           " வாழ்க்கை வேறு உணருங்கள்
             நம்மைப் பிரித்த காலன்
            அனுமதி தந்தால்
             மீண்டும் சந்திப்போம்
             விடைகொடுங்கள் "
இலக்கியம்
           "  பாரி
            வள்ளலாய் இருந்ததனால்
            முல்லைக்குத்
            தேர் கொடுத்திருக்கிறான்
            தோழனாய் இருந்திருந்தால்
            தோள் கொடுத்திருப்பான் ."......





ஆக பிரிவு உபசார விழாவைக் கொண்டாடுங்கள் நண்பர்களின் அன்பிலேயே

 எப்போதும் இருங்கள்  





                                                                                                    நன்றி .







Sunday, May 13, 2012

என் காதலிக்கு சொந்தம் .

என் காதலிக்கு சொந்தம் .

மருத்துவர் சொன்னார்

என் இதயத்தில்

ஓட்டை என்று !

பாவம் அவருக்கு

தெரியாது -

நீ வந்து போகும்

வாசல் என்று ....!"

Wednesday, April 18, 2012

COLLEGE LIFE :





Every New semester:
I
www.FunAndFunOnly.net

After 1st week:

www.FunAndFunOnly.net

Before the mid-term test:

www.FunAndFunOnly.net

During the mid-term test:

www.FunAndFunOnly.net

After the mid-term test:

www.FunAndFunOnly.net

Before the final exam:

www.FunAndFunOnly.net

Once get to know the final exam schedule:

www.FunAndFunOnly.net

7 days before the final exam:

www.FunAndFunOnly.net

6 days before the final exam:

www.FunAndFunOnly.net

5 days before the final exam:

www.FunAndFunOnly.net

4 days before the final exam:

www.FunAndFunOnly.net

3 days before the final exam:

www.FunAndFunOnly.net

2 days before the final exam:

www.FunAndFunOnly.net

1 day before the final exam:

www.FunAndFunOnly.net

The night before the final exam:

www.FunAndFunOnly.net

1 hour before the final exam:

www.FunAndFunOnly.net

During the final exam:

www.FunAndFunOnly.net

Once walk out from the examination hall:

www.FunAndFunOnly.net

After the final exam, during the holiday:

www.FunAndFunOnly.net

That's college!!