Pages

Monday, July 30, 2012

காதல் மேல் நம்பிக்கை வையுங்கள் ....




என் நண்பர் சொன்னார்..

                          ஞாயிற்றுக்கிழமை என்றால்  நண்பர்கள் 


எல்லாம் கூடி ஜாலியாக பேசிக்கொள்வது வழக்கம்


 அப்போது ஒரு நண்பர் சொன்னார் நம் ஊரின்


திருமணமண்டபத்தின் சுவற்றில் 7 ம் வகுப்பு 


படிக்கும்  இரு மாணவிகள் சிரித்துக்கொண்டே 


கவிதை எழுதினார்கள் என்று !






       பொதுவாக சுவற்றிலோ ,கோவில்களின் 


சுவற்றிலோ, சாக்பீஸ் அல்லது அடுப்புக்கரி ,


இவற்றால் கிறுக்குவது வழக்கம் அதே போல் அந்த 


மாணவி


எழுதியக் கவிதை


காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களை
நம்பாதே ....!

       இந்தக்கவிதையை பார்த்த சிலபேர் இந்த சின்ன 


பொண்ணுங்களுக்கு எப்படி தோணுது பாரு


உடனே அதை மாற்றி எழுதினார் ஒருவர்

         காக்கும் நாயை
         நம்பு !
         காதலிக்கும் ஆண்களையும்
         நம்பு !


எனது பார்வையில்

         காக்கும் நாயை
       நம்பு !
       காதலிக்கும் பெண்ணை
       நம்பாதே !


இப்படியே போனால் சொல்லிக்கொண்டுதான் 


இருக்க வேண்டும் காதலில் ஆணோ? பெண்ணோ? 


நன்றி உள்ள பிராணியான நாய் மேல் வைத்த


நம்பிக்கையை ஏன் காதல் மேல் வைப்பதில்லை ....?














Thursday, July 19, 2012

வெறுப்பவன் ..





"தாய்க்காக

மனைவியை

வெறுப்பவனும் -மிருகம்.

மனைவிக்காக

தாயை

வெறுப்பவனும் -மிருகம். "

Tuesday, July 17, 2012

காதலன் நிலை ..?



அன்று
அவளை
காதலிக்க
  class cut அடித்தேன் .
இன்று
அவளை
  மறக்க
  bar'il cut'ing அடிக்கிறேன் .

Wednesday, July 11, 2012

உடமை ..





"காதல் என்பது

             பொது உடமை

கஷ்டம் மட்டும் தான்

             தனி உடமை "

Tuesday, July 3, 2012

வேலை நிறுத்தம் ..








கண்ணீர் கூட

வேலை நிறுத்தம்

செய்கிறது .

எங்கே -என்

கண்மணி கரைந்து

விடுவாள் என்று !