Pages

Friday, October 28, 2011

உருகிய காதல்....

உருகிய காதல்....


காதலித்துப் பார்!

கவிதையின் வார்த்தை வரும் .

காதலிக்க பெண் வருவாளா...?

காதல் கஷ்டம் தான்.
 
கவிதையாக மலரும் என்றால் 

மலரட்டும் .

என் எதிர்காலமே கனவு 
என் காதல் சேரும் போது.

எதிர் கால வாழ்க்கையும் 

சேறாகும்.
இடையில் நின்றுப் பார்ப்பாள்

பார்த்தால் இடையே தெரியாது 

மகிழ்ச்சியாக பேசுவாள் -மறு 

பிறவியில் சேர்ந்து வாழலாமென்று .


சாந்தமாக பேசுவாள் 



சந்தன மணம் வீசமட்டாள்

மொட்டாய் இருப்பாள்

பூவாய் மலரமட்டாள்.

காயாய் இருப்பாள் 

கனியாக மாட்டாள் 

கன்னியாக இருப்பாள் 

காதலிக்க மாட்டாள் ..

அழகாய் இருப்பாள் 
 ஆசைப்பட மாட்டாள் .

காதலித்துப்   பார்  !
கஷ்டம் வரும் ..

பி 

ன்

பு 

தா 

ன் 

கவிதையின்  வார்த்தை வரும் .....


இந்தக் கவிதையின்  மூலம் ஒன்றை 

உணர வேண்டும் ..



காதல் உண்மை தான் ஆனால்

காதலி பொய் .   என்பது புரிகிறது .

நான் சொல்வது ..

 

காதலிப்பது தவறில்லை 

காதலித்த பெண்ணை கை விடுவது தான்  தவறு ..



                                                                                                நன்றி.




































































1 comment:

  1. நன்று நண்பா மேலும் இது போல் பல கவிதைகளை படைத்து அருள்வாயாக !

    ReplyDelete