Pages

Saturday, January 29, 2011

மழை-கவிதை

    மழை-கவிதை 


சில்லென்றுப் பொழியும் 
மழையே!
உன் சிறுசிறுத்துளியும் 
என் மீதுப்படும்  போது
நான் உன்னை
நேசிக்கிறேன் !
மீண்டும்  என்னைக்
குளிர்ச்சியூட்ட  எப்போது 
வருவாய்......?


இந்தக் கவிதை நான் முதன் முதலாய் எழுதிய கவிதை தினத்தந்தி மாணவர் ஸ்பெசல் பகுதியில்    வெளி வந்தது ..


                              தினத்தந்திக்கு நன்றி 






2 comments:

  1. வாழ்த்துக்கள் சதீசு ...
    மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  2. மழைத் துளிக்காகக் காத்திருக்கும் சதீசுக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete