Pages

Monday, July 30, 2012

காதல் மேல் நம்பிக்கை வையுங்கள் ....




என் நண்பர் சொன்னார்..

                          ஞாயிற்றுக்கிழமை என்றால்  நண்பர்கள் 


எல்லாம் கூடி ஜாலியாக பேசிக்கொள்வது வழக்கம்


 அப்போது ஒரு நண்பர் சொன்னார் நம் ஊரின்


திருமணமண்டபத்தின் சுவற்றில் 7 ம் வகுப்பு 


படிக்கும்  இரு மாணவிகள் சிரித்துக்கொண்டே 


கவிதை எழுதினார்கள் என்று !






       பொதுவாக சுவற்றிலோ ,கோவில்களின் 


சுவற்றிலோ, சாக்பீஸ் அல்லது அடுப்புக்கரி ,


இவற்றால் கிறுக்குவது வழக்கம் அதே போல் அந்த 


மாணவி


எழுதியக் கவிதை


காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களை
நம்பாதே ....!

       இந்தக்கவிதையை பார்த்த சிலபேர் இந்த சின்ன 


பொண்ணுங்களுக்கு எப்படி தோணுது பாரு


உடனே அதை மாற்றி எழுதினார் ஒருவர்

         காக்கும் நாயை
         நம்பு !
         காதலிக்கும் ஆண்களையும்
         நம்பு !


எனது பார்வையில்

         காக்கும் நாயை
       நம்பு !
       காதலிக்கும் பெண்ணை
       நம்பாதே !


இப்படியே போனால் சொல்லிக்கொண்டுதான் 


இருக்க வேண்டும் காதலில் ஆணோ? பெண்ணோ? 


நன்றி உள்ள பிராணியான நாய் மேல் வைத்த


நம்பிக்கையை ஏன் காதல் மேல் வைப்பதில்லை ....?














2 comments:

  1. முடிவில் சொன்னீர்களே... அது தான் உண்மையான உண்மை...

    பகிர்வுக்கு நன்றி.



    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. welcomeதிண்டுக்கல் தனபாலன்sir

    ReplyDelete