Friday, July 13, 2018
Friday, June 1, 2018
Wednesday, May 30, 2018
வறுமையில் வாழும் குடும்பம் - சிறுகதை
ஒரு ஊருல பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இருந்தாலும் அந்த பல குடும்பங்களில் ஒரு குடும்பம் மட்டும் மிகவும் வறுமையில் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா ஆகிய ஏழு பேர் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம்.
அப்பாவும், அம்மாவும் வேலைக்கு சென்றால்தான் தினமும் அவர்களுக்கு உணவு. இல்லாவிட்டால் அவர்கள் பட்டினியாக தான் இருக்க வேண்டும். இரண்டு பேரும் தினமும் வேலைக்கு செல்வார்கள். மூன்று குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.
ஒரு நாள் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது வீட்டில் யாருமே இல்லை. பாட்டிக்கு மிகவும் காய்ச்சல் அதிகமானது. வேலைக்குபோய்ட்டு திரும்பி வந்த அவருடைய மகனும் மருமகளும் அம்மா இப்படி படுத்துக் கிடப்பதைப் பார்த்துக் கத்தினர். அவருடைய மகன் அம்மா என்று கத்திக் கொண்டே அவரைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனையில் சேத்தினார்.
சிறிது நேரம் கழித்து போய் உங்க அம்மாவைப் பாக்கலாம் என்றார் டாக்டர். அவரும் சிறிது நேரம் கழித்து தன் அம்மாவை பார்க்க உள்ளே சென்றார். அம்மா என்று மெதுவாக கூப்பிட்டார். அவரும் கண்களை விழித்தார் அவள் எனக்கு ஒன்ருமில்லை நீ அழுவாதப்பா என்றாள். பின்பு தான் அவனுக்கு நம்பிக்கை வந்தது. சிறிது நேரம் அம்மாவிடம் பேசிவிட்டு வீட்டிற்க்குப் புறப்பட்டார்.
வீட்டிற்குச் சென்றதும் அவருடைய இரண்டாவது குழந்தை மகா பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கி வந்திருந்தது. அவர் வீட்டிற்கு போனதும் அந்த குழந்தை அப்பா என்று கத்திக் கொண்டே அது வாங்கிய பரிசை அப்பாவிடம் காட்டியது. அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
இருந்தாலும் அவருடைய மனதில் எல்லாக் குழந்தைகளைப் போலவும் நம் குழந்தையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் உண்டு. ஆனால் குடும்ப சூழ்நிலைகாரணமாக மூன்று குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டியுள்ளதே என்று நினைத்து மனம் வருந்தினார். இருந்தாலும் அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் அரசுப் பள்ளியில் படித்தாலும் நம்முடைய குழந்தைகள் நன்றாகப் படித்து பரிசுகள் எல்லாம் வாங்குகின்றதே என்று மிகவும் சந்தோஷப்பட்டார்.
அவருடைய மனைவியும் குடும்ப சூழ்நிலைக்கேற்ப நடந்துக் கொள்வார். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளிடம் அன்பாக நடந்துக் கொள்வார். அவருடைய அத்தை, மாமாவை தன் பெற்றோர் போல் பாத்துக் கொள்வார். அதனால் அவளை எல்லாருக்கும் பிடிக்கும். இவர்கள் வறுமை போக வழி உண்டோ..? இவர்கள் வறுமையில் வாழ்ந்தாலும் பிறருக்கும் அவர்களால் முடிந்த உதவியை செய்வார்கள். வறுமையில் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தன் வறுமையை வெளிக்காட்டாமல் வாழ்ந்தார்.
Sunday, April 9, 2017
கல்வியில் தேர்வு எழுதும் முறையை கண்டுபிடித்தவர்
கல்வியில் தேர்வு எழுதும் முறையை
கண்டுபிடித்தவர்
Story:
Henry Fischel was the first person
who invented the "EXAMS". Please forward to all students.. He has
spoilt the fun of our life.
Other
Versions
This is Henry Mishel - the first
American person who invented the "EXAMS".
Hoax or Fact:
Possibly
Hoax.
Analysis:
These
picture messages shared online in various versions and languages claim to show
an American person called Henry Fischel (or Henry Mishel) who supposedly is the
first person to invent Exams. The claims are possibly hoax.
Concept of Exams
The first
country to implement a nationwide standardized test was ancient China. Called
as the imperial examination, established by the Sui Dynasty in 605 AD, it was
meant to select able candidates for specific governmental positions. This
system was abolished by the Qing Dynasty 1300 years later in 1905, but England
adopted this examination system in 1806 for Her Majesty's Civil Service, and
was later applied to education, which further influenced other parts of the
world gradually. This is how the concept of examinations for students
developed.
Unrelated Pictures
The first
picture in question, said to be Henry Fischel, is in fact, Henry Kimball Hadley (20 December 1871 – 6
September 1937), an American composer and conductor who is not related to the
concept of education or exams. The second (and third) pictures in Image
Gallery, also shown as the Henry Fischel who invented exams, is actually Henry Detlev Fishel, a
psychotherapist in New York; nothing relating him to exams again.
Possible Origin
There’s another person Henry A. Fischel who is also attributed to the
invention of exams. Henry A. Fischel (November 20, 1913, Bonn - March 20, 2008)
was a professor emeritus of Near Eastern languages and cultures at Indiana
University. He was an influential figure in founding the Jewish Studies Program
and the department of Religious Studies at Indiana University. You can read
more about him here. It appears like; this
might be misunderstood or misinterpreted to convey that Henry Fischel is the
first person to invent exams. Notably, the stories are mostly shared on humor
platforms. So the claims that an American person called Henry Fischel (or Henry
Mishel) is the first person to invent exams as such are possibly hoax.
Saturday, April 1, 2017
அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள் எது தெரியுமா?
எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து,
வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம் கூறியுள்ளார்.
“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண”
(அதிகாரம்: அறிவுடைமை குறள் எண்:421)
இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு
மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு
வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத
எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து
நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த
விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது
உண்மை.
திருக்குறள்தான் வழிகாட்டி
ஒருமுறை ராமேஸ்வரம் பள்ளியில் பேசிய அவர், உங்களைப் போன்று
சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம்
மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு
வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி
முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில்
பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி
நடத்தியது, திருக்குறள் தான் என்று கூறினார்.
எது கனவு
இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான்
இந்தியாவின் மிகப்பெரிய பலமே. உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல.
உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது
ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை
நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க
வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும்.
தோல்வியை தோல்வியடைச் செய்யுங்கள்
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச்
சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு,
விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில்
மகானாக முடியும்.
நிறையுரை:
விழிப்புடன் இருக்கத் துணை செய்யும் கருவியாகவும் அழிக்க இயலாத
காவற்கோட்டையாகவும் உள்ளது அறிவு என்னும் பாடல்.
அறிவு அற்றம் காக்குங் கருவி; பகைவராலும் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரணும் அது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் அறிவுடைமையால் என்ன பயன் என்பதை விளக்குகிறது. அறிவு
ஒருவனுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் கருவியாக உதவுகிறது; மற்றும்
அது நுண்பொருளாக இருப்பதால் எவராலும் அழிக்க முடியாததாக உள்ளது
என்று அறிவின் சிறப்பையும் கூறுகிறது.
அற்றம் காக்கும் என்ற சொல் குறிப்பது என்ன?
கருவி என்ற சொல்லுக்குச் சாதனம் என்பது பொருள்.
செறுவார்க்கும் என்றது பகைவர்க்கும் என்ற பொருள் தரும்.
உள்ளழிக்கல் என்பது உட்புகுந்து அழிப்பது என்று விளக்கப்படும்.
அரண் என்ற சொல் கோட்டையைக் குறிப்பது.
அற்றம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் 'இடையூறு, துன்பம், முடிவு, குற்றம்
செய்தல்” என்ற பொருளில் வந்தது. ஒருவரது வாழ்க்கையில் குற்றம்
நிகழாமல் காத்துக் கொள்வது மிகத் தேவை. அதற்குரிய விழிப்புணர்வைத்
தருவது அறிவு.
அறிவு என்பது ஒருவரது உயிரோடு ஒட்டிய கருவி. மாந்தர்க்குத் குறையோ,
இடையூறோ, பாதிப்போ அல்லது சோர்வோ வரும்பொழுது அதிலிருந்து
உடனடியாகக் காக்கும் ஆயுதம் அவரது அறிவேயாகும். மனிதன் தன்னைக்
காத்துக் கொள்ள எத்தனையோ வழிகளுண்டு. உடல்பலம், செல்வம்,
செல்வாக்கு, அரசின் உறுப்புக்களான காவல் துறை, சட்டம் என்று நிறைய
இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த காப்பு தருவது
அறிவுதான்.
thanks to kural thiran
google search
Saturday, October 29, 2016
தீபாவளிக்கு நீங்கள் கண்டிப்பாக போட வேண்டிய கோலங்கள் 2016
பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தக் கோலங்களை சரியாக போடவில்லை என்றால் அது அலங்கோலமாகிவிடும். ஆனால் கோலம் போடுவது என்னமோ அவ்வளவு கடினமான விஷயமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த நேரத்தில் கோலம்போடுங்கள். அதுதான் மிக அழகான கோலமாக இருக்கும்.
தீபாவளி இன்னும் சில நாட்களில் நம் வீட்டின் கதவை தட்டவிருக்கின்றது. அந்தத் தீபாவளியை இந்த வண்ணமயமான கோலங்களால் வரவேற்கும் வகையில் ஆஸ்ட் ரோ உலகம் உங்களுக்காக சில கோல வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையான அரிசியை எடுத்து உணவுக்கு இடும் வர்ணங்களை சேர்த்து சிறிது நீர்விட்டு கிளறுங்கள். இந்த வர்ணங்கள் கடைகளிலே கிடைக்கும். இந்த வர்ணங்களின் அளவு பொருத்து அது வெளிர் நிறமாக வேண்டுமா அல்லது கருமையான நிறமாக வேண்டுமா என்பதை நிர்ணயிக்கலாம்.
உணவுக்கு இடும் வர்ணங்களை உபயோகிப்பதால் இந்த அரிசியை உண்ணும் ஜீவராசிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. அதேவேளையில் இந்தக் கோலங்களில் ஜிகினா போன்ற கலவைகளை சேர்ப்பதைத் தவிருங்கள்!
இந்தக் கோலங்களை உண்ணிப்பாக கவனித்து வீட்டில் நீங்களும் போடலாம். சில கோல வகைகள் சற்று சிரத்தை எடுத்து போடுவதாகவும், சில கோல வகைகள் சுலபமாக போடும் வகையிலும் உண்டு, உங்கள் வசதிற்கேற்ப கோலம் போடுங்கள்!
thanks to goooogle
Saturday, June 4, 2016
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்
சிறப்பு அழைப்பாளர்கள்
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
திருச்செங்கோடு - 637 215
தமிழ்த்துறை
திருச்செங்கோடு - 637 215
தமிழ்த்துறை
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - 2016
இடம் : AC GALLERY HALL நாள் : 30.05.2016 நேரம்: காலை 10 மணி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : முனைவர் சி.ரா. சுரேஷ்
தமிழ்த்துறைத் தலைவர்
தலைமையுரை : அரிமா. டாக்டர். கே.எஸ். ரங்கசாமி MJF அவர்கள்
தாளாளர் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்
முன்னிலை : திரு.ர. சீனிவாசன் அவர்கள்
செயலர் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்
வாழ்த்துரை : திருமதி. கவிதா சீனிவாசன் அவர்கள்
செயல் இயக்குநர்
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல்
கல்லூரி(தன்னாட்சி)
முனைவர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்
முதல்வர், கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல்
கல்லூரி(தன்னாட்சி)
சிறப்புரை : முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள்
ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல்
பங்கேற்பாளரின் ஏற்புரை
நன்றியுரை : திரு.மு.சதீஸ்குமார்
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
நாட்டுப்பண்
அனைவரும் வருக.
தாளாளர் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்
முன்னிலை : திரு.ர. சீனிவாசன் அவர்கள்
செயலர் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்
வாழ்த்துரை : திருமதி. கவிதா சீனிவாசன் அவர்கள்
செயல் இயக்குநர்
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல்
கல்லூரி(தன்னாட்சி)
முனைவர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்
முதல்வர், கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல்
கல்லூரி(தன்னாட்சி)
சிறப்புரை : முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள்
முதல்வர் கே.எஸ்.ரங்கசாமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
தேநீர் இடைவேளைஆசிரியர் மாணவர் கலந்துரையாடல்
பங்கேற்பாளரின் ஏற்புரை
நன்றியுரை : திரு.மு.சதீஸ்குமார்
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
நாட்டுப்பண்
அனைவரும் வருக.
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
திருச்செங்கோடு - 637 215
தமிழ்த்துறை
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - 2016
30.05.2016 திங்கள் கிழமை அன்று காலை 10 மணிக்கு
நடைபெற்றது. இதில்
தமிழ்த்துறையின் தலைவர் வரவேற்புரை
நல்கிய போது எடுத்த புகைப்படம்
திருச்செங்கோடு - 637 215
தமிழ்த்துறை
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - 2016
30.05.2016 திங்கள் கிழமை அன்று காலை 10 மணிக்கு
நடைபெற்றது. இதில்
தமிழ்த்துறையின் தலைவர் வரவேற்புரை
நல்கிய போது எடுத்த புகைப்படம்
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி
(தன்னாட்சி)
முதல்வர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்
வாழ்த்துரை நல்கிய போது எடுத்த புகைப்படம்
கே.எஸ்.ரங்கசாமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள்
சிறப்புரை நல்கிய போது எடுத்த புகைப்படம்
ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல்
தமிழ்த்துறையின் பேராசிரியர்
திரு.வீரா முருகானந்தம் அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர்
முனைவர்.ப.இராஜேஷ் அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர
முனைவர்.ப.இராஜஷ் அவர்கள் பேசிய போத
முனைவர்.ப.இராஜஷ் அவர்கள் பேசிய போத
தமிழ்த்துறையின் பேராசிரியர்
தமிழ்த்துறையின் பேராசிரியர்
தமிழ்த்துறையின் பேராசிரியர்
தமிழ்த்துறையின் பேராசிரியர்
திரு.மு.சத்தியராஜ். அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர்
திரு.செ.தங்கராஜ் அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர் மற்றும் முன்னாள்
மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர்
திரு.செ.தங்கராஜ் அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர்
திரு.மு.சதீஸ்குமார். அவர்கள் பேசிய போது
மாணாக்கர்களின் ஏற்புரை
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின்
வணிகவியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்
பேசிய போது
கலந்து கொண்ட மாணாக்கர்கள்
நன்றியுரை
Subscribe to:
Posts (Atom)




































